4555
இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 8 குழந்தைகளின் தந்தையை வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் அடைக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளத...

2040
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் கந்து வட்டிக் கும்பலால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பக...

2129
கடலூரில் பெற்ற மகள்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டம் பெ...

3219
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெற்ற 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுவுக்...

1453
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவருக்கும...

8484
கோவையில்  மோசடி வழக்கில் இருந்து மனைவியை விடுவிக்க, பெண்ணை கொன்று, ஆள் மாறாட்டம் செய்து இறப்புச் சான்றிதழ் பெற்ற வழக்கில், வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீ...



BIG STORY